Sunday, 8 December 2013

சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள் :-

"சுவாமி விவேகானந்தர் வழி நடப்போம்"
விவேக இளைஞர் படை,தெய்வீக மக்கள் இயக்கம் (தேசியமும்--தெய்வீகமும் )
பொறியாளர்.செஞ்சி.ஜீ.கே.ராஜா தேசிங்கம்,BE.,MBA.,நிறுவனர்--மாநிலத்தலைவர் 





















அன்பாயிரு!

எல்லோரிடமும் அன்பாயிரு, துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள். எல்லா உயிர்களையும் நேசி. யார்மீதும் பொறாமைப் படாதே. பிறரது குற்றங்களைக் காணாதே.                                        ------சுவாமி விவேகானந்தர்

"சுவாமி விவேகானந்தர் வழி நடப்போம்"
விவேக இளைஞர் படை,
தெய்வீக மக்கள் இயக்கம் (தேசியமும்--தெய்வீகமும் )
பொறியாளர்.செஞ்சி.ஜீ.கே.ராஜா தேசிங்கம்,BE.,MBA.,
நிறுவனர்--மாநிலத்தலைவர்
ஞானமே இன்பம்!
மனிதனின் லட்சியம் என்ன? கட்டாயமாக இன்ப நுகர்ச்சி அல்ல, சுகத்தையோ துக்கத்தையோ அனுபவிப்பதற்காகப் பிறந்தவன். அல்ல மனிதன். ஞானமே லட்சியம். நாம் பெற முடிந்த ஒரே இன்பம் ஞானம்தான். -----சுவாமி விவேகானந்தர்
"சுவாமி விவேகானந்தர் வழி நடப்போம்"
விவேக இளைஞர் படை,
தெய்வீக மக்கள் இயக்கம் (தேசியமும்--தெய்வீகமும் )
பொறியாளர்.செஞ்சி.ஜீ.கே.ராஜா தேசிங்கம்,BE.,MBA.,
நிறுவனர்--மாநிலத்தலைவர்
சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள் :--
உன்னை நம்பு!
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன்; முதலில் உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. அதுதான் வழி, உன் ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்--- சுவாமி விவேகானந்தர்
"சுவாமி விவேகானந்தர் வழி நடப்போம்"
விவேக இளைஞர் படை,
தெய்வீக மக்கள் இயக்கம் (தேசியமும்--தெய்வீகமும் )
பொறியாளர்.செஞ்சி.ஜீ.கே.ராஜா தேசிங்கம்,BE.,MBA.,
நிறுவனர்----
மாநிலத்தலைவர்




"சுவாமி விவேகானந்தர் வழி நடப்போம் "
விவேக இளைஞர் படை ,
தெய்வீக மக்கள் இயக்கம் (தேசியமும்---தெய்வீகமும் ),
பொறியாளர்.செஞ்சி.ஜீ.கே.ராஜா தேசிங்கம்.,BE.,MBA.,
நிறுவனர்--மாநிலத்தலைவர் 
www.deiveegamakkaliyakkam.blogspot.com